மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலய 2ம் பங்குனித்திங்கள் விழா Video 21-03-2016

0 comments

2ம் பங்குனித்திங்கள் விழா 

சிறப்பாக இடம்பெற்றது அதிகாலை முதல் பக்தர்கள் ஆலயத்தில் கூடத்தொடன்கினர் தீர்த்தகேணியில் நீராடி பொங்கல் இட்டு வழிபட்டனர். காலைத்திருவிழா காலை 8.30 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி அம்பாள் இடபவாகனத்தில் உள்வீதி ,இரண்டாம்வீதி திருவீதியுலா வந்தருட்காட்சி வழங்கினார் .
மாலைத்திருவிழா மாலை 5.30 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து விஷேட பூஜை வசந்தமண்டப பூஜை இடம்பெற்று அம்பாள் மகரவாகனத்தில் எழுந்தருளினார் . 


Share this article :
 
Support : Creating By Saran Copyright © 2014. madduvil panriththlachchi Amman - All Rights Reserved