1ம் பங்குனித்திங்கள் பொங்கல் விழா...16-03-2015

0 comments

  1ம் பங்குனித்திங்கள் பொங்கல் விழா...


 பங்குனித்திங்கள் பொங்கல் விழா....

வரலாற்று சிறப்புமிக்க மட்டுவில் பன்றித்தலைச்சி அம்பாள் ஆலயத்தில் பங்குனித்திங்கள் பெருவிழா 16-3-2015 அன்று 1ம் பங்குனித்திங்கள் விழா சிறப்பாக இடம்பெற்றது . அதிகாலை 4.00 மணிமுதலே பக்தர்கள் வருகைதந்து ஆலய தீர்த்தகேணியில் நீராடி அம்பாளை வழிபட்டும் பொங்கலிட்டு வழிபட்டு சென்றதை காண முடிந்தது.


காலைத்திருவிழா 8.30 மணிக்கு அபிசேகத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து விஷேட பூஜை இடம்பெற்று அம்பாள் உள்வீதி ,இரண்டாம்வீதி வீதியுலாவந்து அருள்காட்சி வழங்கினார். 



 மாலை 5.30 மணிக்கு அபிசேகத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து விஷேட பூஜை இடம்பெற்று அம்பாள் உள்வீதி ,மூன்றாம் வீதி(வெளிவீதி ), வீதியுலாவந்து அருள்காட்சி வழங்கினார் .








Share this article :
 
Support : Creating By Saran Copyright © 2014. madduvil panriththlachchi Amman - All Rights Reserved